Print this page

மைதானத்தில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டியை பார்க்க அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் லண்டன் சென்றுள்ளனர்.

தற்போது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

நேற்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதால் வழக்கம் போல் இரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து போட்டியை ரசித்தனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த விளையாட்டு போட்டியை பார்க்க இங்கிலாந்து சென்றுள்ளனர்.

விளையாட்டு அரங்கிலிருந்து அவர்கள் எடுத்துள்ள புகைப்படத்தை அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.