Print this page

“பாடும் நிலா” பாட மறுத்தது

September 25, 2020
#OmShanti #SPBalasubrahmanyam #OmShanti #SPBalasubrahmanyam

இசை உலகின் சரித்திர நாயகன் எஸ்.பீ.பி பாலசுப்ரமணியம் இறைவனடி சேர்ந்தார் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவர், மரணமடைந்த செய்தியைக் கேட்டு, இசை உலகத்தினர் கண்ணீர் மல்குகின்றனர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கிறோம்.

அவருக்கு “பாடும் நிலா” என்ற பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Friday, 23 October 2020 09:55