Print this page

கிரிக்கெட் தேர்தல் குறித்து இன்று பேச்சு


இம்முறை நடத்தப்படவிருக்கும் கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் களமிறங்கவிருக்கும் இரண்டு தரப்பினருக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.


விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், இந்த பேச்சுவார்த்தை இன்றுமாலை இடம்பெறும்.


அடுத்தமாதம் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த தேர்தலை விளையாட்டுத்துறை அமைச்சு அடுத்தமாதம் 21 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைப்பதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 19 January 2019 02:50