உயிருக்குள் அடைகாத்து...
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தை தாலாட்டி...
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை !!!
உயிருக்குள் அடைகாத்து...
உதிரத்தை பாலாக்கி...
பாசத்தை தாலாட்டி...
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து...
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை !!!