Print this page

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் பானுகா ராஜபக்சே

தேசிய தெரிவுக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான உடற்தகுதி அளவுகோல்கள் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தை பானுகா ராஜபக்ச இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.