Print this page

13 வயது மாணவனால் பிக்கு கைது! காரணம் உள்ளே

February 22, 2022

வட்டவளை ரொசல்ல - ஹைட்ரி விகாரையின் பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20ஆம் திகதி விகாரைக்கு சென்ற மாணவனுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 22 February 2022 08:54