Print this page

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்த் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சின்சினாட்டி நகரில் இரவு 13.30 மணிக்கும், 2.15 மணிக்கும் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

Last modified on Tuesday, 18 August 2020 05:00