Print this page

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்!

September 03, 2021

நியூசிலாந்தில் நடந்த இலங்கையர் நடத்திய தாக்குதல் குறித்து நாட்டின் பிரதமர் மற்றும் பொலிஸ் கமிஷ்னர் முழு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருக்கும் Countdown Lynnmall சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சமப்வ இடத்திலே சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நாட்டின் பிரதமர் Jacinda Ardern செய்தியாளர்களை சந்தித்தார்.

#நியூசிலாந்து #ஜசிந்தாஆர்டெர்ன்

Last modified on Friday, 03 September 2021 12:49