Print this page

கொரோனா வைரசுக்கு மத்தியில் திருவிழா கொண்டாட தயாராகும் மும்பை!

September 09, 2021

இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் மக்கள் ஆண்டின் மிகப் பெரிய திருவிழாவுக்குத் தயாராகி வரும் நிலையில், தினசரி கொரோனா வைரஸ் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொடங்கும் யானை தலை கொண்ட இந்து கடவுளான விநாயகரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியின் 11 நாள் திருவிழாவிற்கு மக்கள் தயாரானதால் சந்தைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் பரபரப்பாக காணப்படுகிறது.

 

Last modified on Thursday, 09 September 2021 09:55