Print this page

வசந்த முதலிகே பிணையில் விடுதலை

December 06, 2022

பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் இன்று (06) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.