சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபம்ட 03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபம்ட 03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.