Print this page

தனது இரு பிள்ளைகளை கொன்ற தந்தை தற்கொலை

February 06, 2023

அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 மற்றும் 9 வயதுடைய தனது குழந்தைகளை கொலை செய்த நபர், இரட்டை கொலையின் பின் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.