Print this page

லிட்ரோ கேஸ் விலையில் நாளை மாற்றம்

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ லங்கா தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக சந்தையில் எரிவாயு வில பணவீக்கத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்தது.

எவ்வாறாயினும், எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும்.

Last modified on Saturday, 04 March 2023 09:34