Print this page

சிலாபத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

சிலாபம் நகரத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டடம் இன்று (13) காலை 4 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிங்கிரிய தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவும் இன்று (13) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.