Print this page

கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.

அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்துள்ளதாக அரசாங்கா தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.