Print this page

“கறுப்பு ஜுலைக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாம்”

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும், சிந்தித்தும் செயற்பட வேண்டும் என நாட்டு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.