Print this page

நாளை மறுநாள் ஆளுநர் இருக்கையில் அமரும் நவீன்

முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ம் திகதி ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் எனவும் உள்ளூராட்சி தேர்தல் அல்ல என்றும் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.