Print this page

குழுவுடன் நாடு திரும்பினார் ஜனாதிபதி

இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதை விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதியுடன் 17 பேர் இந்தியாவின் புது டெல்லிக்கு சென்றனர்.

அவர்கள் அனைவருடனும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL196 இல் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார். 

Last modified on Saturday, 22 July 2023 02:24