Print this page

பயங்கரவாதிகளுக்கு உதவிய 5 சந்தேக நபர்கள் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியளித்த சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர், ஹொரவபொத்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஜார் தெரிவித்துள்ளனர்.