Print this page

பாராளுமன்ற சபைக்குள் தொலைபேசி தடை!

November 21, 2023

கையடக்கத் தொலைபேசிகள் அல்லது இலத்திரனியல் உபகரணங்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்து அவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை நாடாளுமன்ற அவையில் ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு யாராவது நடந்து கொண்டால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.