Print this page

அடையாளம் காண உதவுங்கள்

February 17, 2024

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் குற்றச் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. மேலும் அவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.