Print this page

பாதாள உலகக் குழு முக்கியஸ்தர் சுட்டுக் கொலை

February 28, 2024

பாதாள உலகக் குழு தலைவர் வெல்லே சாரங்கவின் மைத்துனரான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, பொலீஸ் அதிரடி படையுடனான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

சூரியவெவ பிரதேசத்தில் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த பாதாள உலக குற்றவாளிக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.