Print this page

அதிரடியாக கைதாகும் பாதாள உலகக் குழு முக்கியஸ்தர்கள்

பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நீதி நடவடிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 10 பாதாள உலக குற்றவாளிகள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 20 குழுக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட 446 பாதாள உலக குற்றவாளிகளில் 80 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 80 பாதாள உலகக் குற்றவாளிகளில் 53 சந்தேகநபர்கள் அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Last modified on Thursday, 28 March 2024 04:25