Print this page

ஹிருணிகாவின் அரசியல் எதிர்காலம்??

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழங்கிய உத்தரவை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.