Print this page

ஹிஸ்புல்லா, அசாத் சாலி ராஜினாமா


கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Last modified on Monday, 09 September 2019 02:25