web log free
April 02, 2026

பாட்டலியிடம் சிஐடி விசாரணை

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசியதாக கூறப்படும் பேச்சு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நாளை (30) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd