Print this page

ரணிலுக்குப் பெருகும் ஆதரவு

பாரிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல தொடர்புடைய அமைப்புக்கள் இன்று பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் கலே பியதஸ்ஸி தேரர், லகும்தெனியே பியரதன, தம்பகொல்ல பதுமசிறி தேரர் மற்றும் கலாநிதி சமிந்த மலலசேகர, கலாநிதி இந்திவரி அக்குரேகொட, கலாநிதி மஹிந்த பெரேரா, பேராசிரியர் ராகுல் தண்டெனிய, சிறிமசிறி பாபுஆராச்சி, தொழிலதிபர் குமுது ஹெட்டிகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் அரசியல் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ஷமல் செனரத் இங்கு தலைமை தாங்கினார்.