Print this page

பவித்ராவிற்கு தனிப்பட்ட பிரச்சினை!

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஒரு வாரத்திற்கு முன்னர் நாமல் ராஜபக்சவை சந்தித்து மிகவும் தனிப்பட்ட காரணத்திற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டாம் எனவும் நாமல் பவித்ரா வன்னியாராச்சித்திடம் தெரிவித்துள்ளார்.