Print this page

இலங்கை அமெரிக்காவின் பிடியில்

தற்போதைய ஜனாதிபதியை நியமிப்பதில் அமெரிக்க அரசாங்கம் பாரிய பங்காற்றியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக தற்போது அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப நாட்டில் ஆட்சி நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரி மகாநாயக்கர் நேற்று (25) காலை வரகாகொட ஸ்ரீ ஞானரதனைத் தரிசிப்பதற்காக கண்டிக்கு வருகை தந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.