Print this page

அரசாங்கம் குறித்து மனுஷ அச்சம்

இந்த அரசாங்கம் கடன் வாங்குவதோடு மட்டுமன்றி பணத்தையும் சுருட்ட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் பயணம் ஆபத்தானது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆட்சியின் போது கடன் வாங்காமல், கடன்களை வெட்டுவதற்கு உறுதியளித்ததன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றதாக அவர் வலியுறுத்தினார்.