Print this page

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து அரச தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் 1 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 31ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு அந்தந்த மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்த முடிவு செய்துள்ளதாக வட்டாரக் கல்வி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.