Print this page

அடுத்த வருடம் மருந்து தட்டுப்பாடு

December 09, 2024

அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார அமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சரியான கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என அதன் செயலாளர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.