Print this page

உகண்டா பணம் குறித்து மீண்டும் கருத்து

December 19, 2024

உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த நாட்டின் செல்வம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி மீண்டும் தெரிவித்தார்.

சாலு பலியே லெஞ்சின வேடத்தில் நடிக்கும் கலைஞரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனை கூறினார்.  

அவற்றை விரைவில் இலங்கைக்கு வர முடியும் என நம்புவதாகவும், எதிர்காலத்தில் நாட்டில் மாற்றம் ஏற்படும் எனவும் அங்கு தெரிவித்தார்.