Print this page

33 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது மூன்று இந்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.