Print this page

அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கை

அரசாங்கம் உறுதியாக நின்று, படையினருக்கு எதிராக தடைகள் விதிப்பது தொடர்பாக உடனடியாக தனது கருத்தை வெளிப்படுத்தியதாக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார்.

நாட்டிற்கு ஆதரவாக இருப்பதாகவும், உலகத்துடன் ராஜதந்திர ரீதியாகப் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

இருப்பினும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற அறிக்கைகளை நம்பியிருப்பதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ குற்றம் சாட்டுகிறார்.