நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
பணமோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
பணமோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.