Print this page

அரசாங்கத்தின் வெற்றி குறித்து ஹர்ஷ எம்பி கருத்து

அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும்  450 பில்லியன் ரூபா வருவாய் இந்த ஆண்டுக்கான  வாகன  இறக்குமதி மூலம்  அடையப்படும் என பொது நிதி குழுவில் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.  

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ரூ. 136 பில்லியன் வருவாய் வாகன இறக்குமதி மூலம்  ஈட்டியதாக அவர் தெரிவித்தனர். 

நிகழ்வில் உரையாற்றிய குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா கூறியதாவது:

"வாகனங்கள் இறக்குமதி ஊடாக உங்கள் இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன், மேலும் வெளிப்படையாகச் சொன்னால், சுங்கத்துறை அந்தச் செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது,