Print this page

தற்போதைய அரசாங்கம் விரைவில் கவிழ்க்கப்படும்

ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்த ஒருவர் என்று அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கூறுகிறார்.

வரலாறு ராஜித சேனாத்மாவை விடுதலை செய்யும் என்று கூறிய அவர், நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்துள்ளது என்றும், கூறினார்.

மேலும், தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.