Print this page

வீடு திரும்பினார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டார்.

கடுமையான மருத்துவ ஆலோசனையின் கீழ் அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார், குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என ஐ.தே.க தெரிவித்துள்ளது.