Print this page

390 பேர் பலி, 352 பேர் மாயம்!

December 02, 2025

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைதுவ மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்வதால், குறைந்தது 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

Last modified on Tuesday, 02 December 2025 01:19