பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் திகதியை திருத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
முன்னர் அறிவித்தபடி, டிசம்பர் (16) அன்று பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா கூறுகிறார்.