Print this page

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணம்

December 03, 2025

நாடு முழுவதும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும்போது தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்க முடிவு செய்திருந்த ரூ. 10,000 தொகையை ரூ. 25,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெருமவின் கூற்றுப்படி, இந்த முடிவு நிதி அமைச்சின் மூலம் எடுக்கப்பட்டது.