Print this page

எரிபொருள் விலை உயர்வு

நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.

விபரம் வருமாறு,

92 ஒக்ரெய்ன் பெற்றோல் 24 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை- ரூ.434

95 ஒக்ரெய்ன் பெற்றோல் 25 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.495

ஒட்டோ டீசல் 15 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை - ரூ.407

சுப்பர் டீசல் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.478

மண்ணெண்ணெய் 20 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.285.