ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினை நியமித்து விசாரணை செய்யுமாறு நீதியரசரிடம் சட்டமா அதிபர், இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளார்.
ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கினை மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினை நியமித்து விசாரணை செய்யுமாறு நீதியரசரிடம் சட்டமா அதிபர், இன்று (10) கோரிக்கை விடுத்துள்ளார்.