Print this page

வெல்லமடம வளாகத்துக்கு பூட்டு

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அந்த பல்கலைக்கழகத்தின் மாத்தறை, வெல்லமடம வளாகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Last modified on Wednesday, 10 July 2019 08:01