Print this page

'கட்சி தவறிழைத்துவிட்டது'

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவில் தமது கட்சி தவறு இழைத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்