Print this page

பொகவந்தலாவையில் மனித எச்சங்கள் மீட்பு

பொகவந்தலாவை சீனாகொலை பூசாரி பிரிவின் இரண்டாம் இலக்க தேயிலை மலையின் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த மனித எச்சங்கள், பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபருடையது என, சந்தேகிக்கப்படுகின்றது.