Print this page

பெற்றிக்கலோ கெம்பஸ்- கோப் குழுவில் 17 விசாரணை

September 10, 2019

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழு (கோப்) முன்னிலையில், பெற்றிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 230 இலிருந்து நடைபெறும்.

பாராளுமன்றத்தில் குழு அறை இலக்கம் -5 இலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 

பெற்றிக்கலோ கெம்பஸ் நிறுவனத்தின் தலைவராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

Last modified on Tuesday, 10 September 2019 03:28