Print this page

பின்வாங்குவார் சமல்

 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்திய, முன்னாள் சபாநாயகர்க சமல் ராஜபக்ஷ, வேட்புமனுவைத் தாக்கல் செய்யமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களையே மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையிலும், முன் பாதுகாப்பு கருதியுமே, சமல் ராஜபக்ஷ, கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்.

Last modified on Sunday, 06 October 2019 15:14