Print this page

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான யோசனை, பாராளுமன்றத்தில் இன்று (08) சமர்ப்பிக்கப்படும் என அந்தத் தகவல்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பில், இன்று (08) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுமென அறியமுடிகின்றது. 

 

அவ்வாறு ஒத்திவைக்கப்படுமாயின், எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10.30 மணிமுதல், இரவு 7.30 மணிவரையிலும் இடம்பெறும்.

பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது அமர்வு இன்றாகும். 

Last modified on Tuesday, 08 October 2019 02:10